Monday, May 6, 2013

லாவணி, அம்மானை

லாவணி, அம்மானை

பழந்தமிழர்களிடையே பாட்டெடுத்து, பாட்டுக்குப் பாட்டெடுத்து, எதிர்ப்பாட்டு பாடி தொடர்ந்து செல்வார்கள். யாராவது தோற்கும்வரையில் அது தொடரும்.
இதை 'லாவணி' என்று சொல்வார்கள்.
இவையெல்லாமே தமிழில் உள்ள தொண்ணூற்றாறு வகை இலக்கிய வகைகளைச் சேர்ந்தவை. 
மலேசியாவில் இவற்றில் ஆற்றல் படைத்த வித்தகர்கள் இருந்தனர். ஆனால் இப்போது சிறுகதை, பு%#திய கவிதை முதலியவை மட்டுமே இலக்கியம் என்ற நிலைமையை ஏற்படுத்திவிட்டார்கள். 
ஆகவே மற்றவை அழிந்துவிட்டன. அவற்றைப் பாடிய புலவர்களும் அட்ரஸ் இல்லாமல் ஆக்கப்பட்டுவிட்டனர். அந்த மாதிரி ஆக்கிய தமிழ்த் துரோகிகளை அமேரிக்கத் தமிழர்கள், கனேடியத்தமிழர்கள், தமிழகத் தமிழர்கள் சில MISFITT தமிழர்கள் சிலர் ஆதரித்து கை கொடுக்கின்றனர். இவர்களும் தமிழ்த்துரோகிகள்தாம். 
விஷயத்துக்கு வருகிறேன்.
அம்மானை என்னும் இலக்கியவகை இவ்வகையினதுதான்.
கிராமிய இசையில் பல ஒயிலாட்டப்பாடல்கள், தெம்மாங்குப் பாடல்கள் இப்படி போட்டி அடிப்படையில் செல்லும்.

No comments:

Post a Comment